
வரும் 21-ம் தேதி ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்துக்கு பக்தர்கள் வசதிக்காக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம். மாநிலம் முழுவதும் மற்றும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.