ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக வருகின்ற புதன்கிழமை (அக்டோபர்-25) வரை 8000 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *