அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தாமரை குளத்தில் பாலி கைவிடுதல் நடைபெற்று, அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

Read More

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாணம் உற்சவம் சுவாமி பெரியநாயகர், அம்மனுக்கு நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 

Read More

எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுகின்றது.

Read More

ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.21 தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு; சென்னையில் அதிகபட்ச...

Read More

அரசு கணினி சான்றிதழ் தேர்வு – ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடக்கம்!

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (16.04.2025 ) முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1,030 ஆகும். தொழில்நுட்ப...

Read More

தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடும் – அமுது இயற்கை அங்காடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயற்கை விவசாயத்தில் பெருமை கொண்ட ஆற்றல் Jc. மு. பிரவீண்குமார் அவர்களின் தலைமையில் இயற்கை விளைபொருள் அங்காடி “அமுது”, தனது 5வது ஆண்டு பயணத்தை இனிய தமிழ்...

Read More

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் (11.04.2025) அன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மட்டும் திருக்கல்யாண...

Read More

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (11-04-2025) பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்...

Read More

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை!!

வேலூரில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை பகுதியில் காற்றுடன் கனமழை.

Read More

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் திருத்தேர் திருவிழா!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள்...

Read More

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு. விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை...

Read More

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில்...

Read More

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் தொடங்குகிறது!!

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் 1 முதல் 6 வகுப்புகளுக்கு இன்றும் 6 முதல் 9 -ம் வகுப்புகளுக்கு (நாளை ஏப்-8) தொடங்குகிறது. 6,7 வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி...

Read More

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என...

Read More

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்!

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.

Read More

சித்ரா பௌர்ணமி 2025 முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் நேற்று (02.04.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2025 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய...

Read More

தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் செலுத்த வசதி!

TNPSC தேர்வுக்கான கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் இனி...

Read More

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்!

கலசபாக்கம் அருகே எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர...

Read More

1 முதல் 5 ஆம் வகுப்பினருக்கு முன்கூட்டியே விடுமுறை!!

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு. வரும் ஏப்.7 முதல் 17ஆம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறும்;...

Read More

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-03-2025)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான...

Read More

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏ.ஐ.எம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல்...

Read More

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!

இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக இருப்பதால், மார்ச் 29ம் தேதி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும்...

Read More

ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்....

Read More

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்.1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த திருவிழா 11-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது....

Read More

கலசபாக்கத்தில் வீடு விற்பனைக்கு உள்ளது!!

விவரங்கள்: நில பரப்பளவு – 1866 சதுர அடி வீட்டின் பரப்பளவு – 608 சதுர அடி இடம்: கலசபாக்கம் தொடர்புக்கு:  80987 96304...

Read More

பாடவா உன் பாடலை.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த...

Read More

வங்கித் துறையில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் திட்டமிட்டபடி 2 நாள் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும்  என  வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு.

Read More

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல்...

Read More