வேலூர் வேலாப்பாடி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று (03:02:2025) மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 31