திருவண்ணாமலையில் ஆனி மாத பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (ஜூன் – 21) காலை 07:46 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (ஜூன் – 22) காலை 7:21 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *