தமிழ்நாட்டில் ஊராட்சி தினத்தை ஒட்டி நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு- ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் திடீர் உத்தரவு.தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (நவம்பர் 1ம் தேதி) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *